25.2.2000 அன்று தமிழக அரசு கள்ளர் இனத்தை சீர்மரபினர் பட்டியலில் சேர்க்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுருத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கள்ளர் சங்க மாநில தலைவர் டாக்டர். அ. சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்யும்போது எடுத்த புகைப்படம்