தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கை

1. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உட்பிரிவு கள்ளர் இன குழுக்களை ஒன்றாக சேர்த்து ஒரே இனமாக அறிவித்து ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு, கல்வி, சலுகை மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டுதல். [ஈநாட்டுக்கள்ளர்கள், கூத்தபார் கள்ளர்கள், பிறமலைக் கள்ளர்கள், தொண்டமான் கள்ளர்கள், கள்ளர் குல தொண்டைமான், அனைத்து செட்டில்மெண்ட் கள்ளர்கள்] அதாவது [சீர் மரபினர் சலுகை]

2. அனைத்து உட்பிரிவு கள்ளர்களும் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு உட்பட்டவர்களே, அவர்களுக்கு ஒரே சலுகையான சீர்மரபினர் சலுகை வழங்க வேண்டுதல்.

3. இனவாரி மக்கள் தொகை கணக்கெடுத்து மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து சலுகை வழங்க வேண்டுதல்.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கள்ளர் சங்கங்களுக்கு சொந்தமான பாராதீனம் செய்யப்பட்ட சொத்துக்களை அரசு கையகப்படுத்தி கள்ளர் இன நல வாரியம் அமைத்து தரவேண்டுகிறது.

5. தமிழக அரசு தேவரின அரசாணை எண்: 38/95ஐ ரத்து செய்ய ஆணைபிறப்பிக்க கேட்டுக் கொள்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *