11.03.2002 அன்று தமிழ்நாடு கள்ளர் சங்கத் தலைவர் டாக்டர். அ. சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ‘பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு பெற்ற நமது இன உறவினர் நடிகை மனோரமாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கும் போது எடுத்த புகைப்படம்